Aug 18, 2007

'தென்றல்'

அடித்த பின்னும் வலி இல்லை
மனதில் ஒரு கேள்வியும் இல்லை
விடாமலே துரத்துகின்றன
மலர் தொட்டு என் மீது
மணம் வேசும் 'தென்றல்'

No comments: