நீ இல்லா ஒவ்வொரு தருணமும்
ரோஜா இதழ்கள் குத்தி
ரணம் ஆக்கும் என்னை...
மலரின் கனம் தாங்க
முடியவில்லை என்னால்....
தூரத்தில் உன் நிழல்;
பார்த்து விட்டேன்,
தெரியவில்லை இந்த பூமி
ஏன் எடை குறைந்ததென்று...
புரியவில்லை இந்த வானம்
எப்படி என் அருகில் என்று....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment