காதல் போதையில்
-----------------உலகம் மறந்து,
சிலகாலம் தன்னிலை மறந்து,
காலையில் உள்ள கலக்கம் போல்,
-----------------மயங்கிய நிலையில்
இருப்பதே சுகம் என காலம் தள்ளி,
விளங்கிய பின்னரும்,
ஒரு சோர்வு ஏற்பட காரணம் - காதல்(போதை மருந்து)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment